
அதிக மழை; அதீத உறைபனி; கடும் வறட்சி:பருவநிலை மாற்றத்தால் தவிக்கும் நீலகிரி விவசாயிகள்!
சமீபத்திய காலங்களில் நீலகிரியில் பருவநிலை மாற்றம் காரணமாக அதிக அளவில் மழையும் அதீத உறைபனியும், அத்துடன் கோடை காலங்களில் கடும் வறட்சியும் ஏற்படுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயம் பாதிக்கப்பட்டு,







